Tamil Bible Quiz 2 Chronicles Chapter 7

Q ➤ 119. சாலொமோன் ஜெபம்பண்ணி முடிக்கிறபோது வானத்திலிருந்து இறங்கியது எது? அக்கினிஇல்லையே?


Q ➤ 120. வானத்திலிருந்து இறங்கின அக்கினி எவைகளைப் பட்சித்தது?


Q ➤ 121.சாலொமோன் ஜெபம்பண்ணி முடிக்கிறபோது ஆலயத்தை நிரப்பியது எது?


Q ➤ 122. ஆசாரியர்கள் ஏன் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கக் கூடாதிருந்தது?


Q ➤ 123. ஆலயத்தைப் பிரதிஷ்டை பண்ணும்போது சாலொமோன் பலியிட்ட மாடுகள் எத்தனை?


Q ➤ 124. ஆலயத்தைப் பிரதிஷ்டை பண்ணும்போது சாலொமோன் பலியிட்ட ஆடுகள் எத்தனை?


Q ➤ 125. சாலொமோனும் இஸ்ரவேல் அனைத்தும் எத்தனைநாள் பண்டிகையை ஆசரித்தார்கள்?


Q ➤ 126. சாலொமோனும் ஜனங்களும் எந்த நாளை விசேஷித்த ஆசரிப்பு நாளாய்க் கொண்டாடினார்கள்?


Q ➤ 127. எங்கெங்கே சாலொமோன் செய்ய மனதாயிருந்ததெல்லாம் அநுகூலமானது?


Q ➤ 128. எங்கே செய்யப்படும் ஜெபத்திற்கு, கர்த்தரின் கண்கள் திறந்தவைகளும் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும்?


Q ➤ 129. இஸ்ரவேலர் வேறே தேவர்களைப் பணிந்துகொண்டால், கர்த்தர் தம் ஆலயத்தை எல்லா ஜனங்களுக்குள்ளும் எப்படி வைப்பார்?