Tamil Bible Quiz 2 Chronicles Chapter 6

Q ➤ 111. "காரிருளிலே வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார்"- கூறியவன் யார்?


Q ➤ 112. கர்த்தர் தமது நாமம் விளங்கும் ஸ்தானமாக எதைத் தெரிந்துகொண்டார்?


Q ➤ 113. இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கக் கர்த்தர் யாரைத் தெரிந்துகொண்டார்?


Q ➤ 114. சாலொமோன் கட்டிய வெண்கலப் பிரசங்க பீடத்தின் அளவு என்ன?


Q ➤ 115.தங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடக்கிறவர்களுக்கு அவர் எவைகளைக் காத்து வருகிறார்?


Q ➤ 116.கர்த்தருடைய வாசஸ்தலம் என்று சாலொமோன் எதைக் குறிப்பிடுகிறார்?


Q ➤ 117.மனுபுத்திரரின் இருதயத்தை அறிந்திருக்கிற ஒருவர் யார்?