Tamil Bible Quiz 2 Chronicles Chapter 35

Q ➤ 933. எருசலேமிலே கர்த்தருக்கு பஸ்காவை ஆசரித்தவன் யார்?


Q ➤ 934. யோசியா எப்பொழுது பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்தான்?


Q ➤ 935. ஆசாரியர்களை கர்த்தருடைய ஆலயத்தில் ஆராதனை செய்யத் திட்டப்படுத்தியவன் யார்?


Q ➤ 936. தேவனாகிய கர்த்தருக்கும் இஸ்ரவேலுக்கும் ஊழியஞ்செய்ய யோசியாவால் கட்டளைபெற்றவர்கள் யார்?


Q ➤ 937. யோசியா தன் ஆஸ்தியிலிருந்து பஸ்கா பலிக்காகக் கொடுத்தது என்ன?


Q ➤ 938. தேவனுடைய ஆலய விசாரணைக்கர்த்தாவாக இருந்தவர்கள் யார்?


Q ➤ 939. பஸ்கா ஆட்டுக்குட்டியை எதின்படி அக்கினியில் பொரித்தார்கள்?


Q ➤ 940. சர்வாங்க தகனபலிகளையும் நிணத்தையும் செலுத்துகிறதினால் இரவுமட்டும் வேலையாயிருந்தவர்கள் யார்?


Q ➤ 941. பஸ்கா தினத்தன்று யோசியாவின் கட்டளைப்படி திட்டமாய்ச் செய்யப்பட்டது என்ன?


Q ➤ 942. பஸ்காவுடன் ஆசரிக்கப்பட்ட பண்டிகை எது?


Q ➤ 943, இஸ்ரவேல் புத்திரர் ஏழுநாள் எவைகளை ஆசரித்தார்கள்?


Q ➤ 944. யாருடைய நாள் தொடங்கி இஸ்ரவேலில் அப்படிக்கொத்த பஸ்கா ஆசரிக்கப்படவில்லை?


Q ➤ 945. யார், ஆசரித்த பஸ்காவைப் போல் இஸ்ரவேல் ராஜாக்களில் ஒருவரும் ஆசரித்ததில்லை?


Q ➤ 946. யோசியாவுடைய ராஜ்யபாரத்தின் எத்தனையாவது வருஷத்தில் பஸ்கா ஆசரிக்கப்பட்டது?


Q ➤ 947. ஐபிராத்து நதியோரமான கர்கேமிஸ் பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ண வந்தவன் யார்?


Q ➤ 948. எகிப்தின் ராஜாவாகிய நேகோவுக்கு விரோதமாக யுத்தத்திற்குப் புறப்பட்டவன் யார்?


Q ➤ 949. "யூதாவின் ராஜாவே, எனக்கும் உமக்கும் என்ன?"- யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 950. என்னோடே யுத்தம்பண்ணுகிற ஒருவனுக்கு விரோதமாய்ப் போகிறேன் என்று கூறியவன் யார்?


Q ➤ 951. எகிப்தின் ராஜாவாகிய நேகோ யார், தன்னோடிருக்கிறதாக யோசியாவிடம் கூறினான்?


Q ➤ 952. "தேவனுக்கு எதிரிடை செய்வதை விட்டுவிடும்"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 953. நேகோ சொன்ன தேவனுடைய வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் யார்?


Q ➤ 954. நேகோவோடே யுத்தம்பண்ண வேஷம்மாறிச் சென்றவன் யார்?


Q ➤ 955. வில்வீரர் யார்மேல் அம்பெய்தார்கள்?


Q ➤ 956. எனக்குக் கொடிய காயம்பட்டது என்று ஊழியக்காரரிடம் கூறியவன் யார்


Q ➤ 957. யோசியா மரணமடைந்ததால் அவனுக்காக துக்கம் கொண்டாடியவர்கள் யார்?


Q ➤ 958. யோசியாவின்மேல் புலம்பல் பாடியவன் யார்?


Q ➤ 959. இந்நாள்வரைக்கும் தங்கள் புலம்பல்களில் யோசியாவின்மேல் பாடுகிறவர்கள் யார்?


Q ➤ 960. யோசியாவைக் குறித்த புலம்பல்கள் எதிலே எழுதியிருக்கிறது?


Q ➤ 961. யோசியாவின் மற்ற வர்த்தமானங்கள் எங்கே எழுதப்பட்டுள்ளது?