Tamil Bible Quiz 2 Chronicles Chapter 30

Q ➤ 783. எதை ஆசரிக்கும்படி எசேக்கியா இஸ்ரவேல் ஜனங்களை ஆலயத்துக்கு அழைப்பித்தான்?


Q ➤ 784. கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கும்படிக்கு எசேக்கியா யாருக்கு நிருபங்களை எழுதினான்?


Q ➤ 785. எப்பொழுது பஸ்காவை ஆசரிக்கும்படி ராஜாவும் பிரபுக்களும் யோசனைபண்ணினார்கள்?


Q ➤ 786. யார், போதுமானபேர் தங்களைப் பரிசுத்தம்பண்ணாமல் இருந்தார்கள்?


Q ➤ 787. ஜனங்கள் எழுதியிருக்கிறபடி வெகுகாலமாய்...........ஆசரிக்காமலிருந்தார்கள்?


Q ➤ 788. ராஜாவும் பிரபுக்களும் கொடுத்த நிருபங்களை இஸ்ரவேல் யூதாவில் பறைசாற்றியவர்கள் யார்?


Q ➤ 789, எவர்களுடைய தேவனிடத்திற்குத் திரும்புங்கள் என்று நிருபத்தில் எழுதியிருந்தது?


Q ➤ 790. இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரிடத்திற்குத் திரும்பினால் அவர்...... அவர்களைவிட்டு விலக்குவதில்லை?


Q ➤ 791. அஞ்சல்காரரைப் பார்த்து நகைத்துப் பரியாசம்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 792. எவ்விடங்களிலிருந்து சிலர் மனத்தாழ்மையாகி எருசலேமுக்கு வந்தார்கள்?


Q ➤ 793. ராஜாவும் பிரபுக்களும் கட்டளையிட்டபிரகாரம் செய்கிறதற்கு யூதாவை ஒருமுகப்படுத்தியது எது?


Q ➤ 794. வெகு ஜனங்கள் எதற்காக எருசலேமில் மகா பெரிய சபையாய்க் கூடினார்கள்?


Q ➤ 795. புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஆசரிக்க ஜனங்கள் எப்போது எருசலேமில் கூடினார்கள்?


Q ➤ 796. எருசலேமிலுள்ள எவைகளை ஜனங்கள் கீதரோன் ஆற்றில் போட்டார்கள்?


Q ➤ 797. எசேக்கியாவின் நாட்களில் எப்பொழுது பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடித்தார்கள்?


Q ➤ 798. ஆசாரியரும் லேவியரும் வெட்கி, தங்களைச் சுத்தம்பண்ணி, எவைகளை ஆலயத்திற்குக் கொண்டுவந்தார்கள்?


Q ➤ 799. லேவியர் கையிலிருந்து இரத்தத்தை வாங்கித் தெளித்தவர்கள் யார்?


Q ➤ 800. யாரில் அநேகம் ஜனங்கள் எழுதியிராதபிரகாரம் பஸ்காவைச் சாப்பிட்டார்கள்?


Q ➤ 801. எழுதியிராதபிரகாரம் பஸ்காவைச் சாப்பிட்டவர்களுக்காக விண்ணப்பம்பண்ணியவன் யார்?


Q ➤ 802. எசேக்கியாவின் விண்ணப்பத்தைக் கேட்டு, கர்த்தர் ஜனங்களுக்குச் செய்தது என்ன?


Q ➤ 803. எருசலேமில் இஸ்ரவேல் புத்திரர் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை எத்தனைநாள் ஆசரித்தார்கள்?


Q ➤ 804. பேரோசையாய்த் தொனிக்கும் கீதவாத்தியங்களால் தினமும் கர்த்தரைத் துதித்துக் கொண்டிருந்தவர்கள் யார்?


Q ➤ 805. கர்த்தருக்கு அடுத்த காரியத்தில் எசேக்கியா யாரோடே பட்சமாய்ப் பேசினான்?


Q ➤ 806. ஜனங்கள் பண்டிகையின் எத்தனைநாள் புசித்து, ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி கர்த்தரைத் துதித்தார்கள்?


Q ➤ 807. எசேக்கியா சபைக்குக் கொடுத்த காளைகளும் ஆடுகளும் எவ்வளவு?


Q ➤ 808. பிரபுக்கள் சபைக்குக் கொடுத்த காளைகளும் ஆடுகளும் எவ்வளவு?


Q ➤ 809. எவர்களுடைய விண்ணப்பம் பரலோகத்தில் வந்து எட்டினது?