Tamil Bible Quiz 2 Chronicles Chapter 21

Q ➤ 454. யோசபாத் எங்கே அடக்கம் பண்ணப்பட்டான்?


Q ➤ 455. யோசபாத்தின் ஸ்தானத்தில் ராஜாவான அவன் குமாரன் யார்?


Q ➤ 457. யோசபாத்தின் குமாரர் மொத்தம் எத்தனைபேர்?


Q ➤ 458. யோசபாத் தன் குமாரருக்கு எவைகளைக் கொடுத்தான்?


Q ➤ 459. யோசபாத்தின் குமாரரில் சேஷ்டபுத்திரன் யார்?


Q ➤ 460. யோராம் தன்னைப்பலப்படுத்திக் கொண்டபின்பு எவர்களைக் கொன்றுபோட்டான்?


Q ➤ 461. யோராம் ராஜாவாகிறபோது அவன் வயது என்ன?


Q ➤ 462. யோராம் எத்தனைவருஷம் இஸ்ரவேலில் அரசாண்டான்?


Q ➤ 463. யோராம் யாருடைய வழியிலே நடந்தான்?


Q ➤ 464. யோராம் யார் செய்ததுபோலச் செய்தான்?


Q ➤ 465. யோராமின் மனைவி யார்?


Q ➤ 466. யோராம் கர்த்தரின் பார்வைக்கு எப்படிப்பட்டதைச் செய்தான்?


Q ➤ 467. கர்த்தர் யாருக்கு என்றென்றைக்கும் ஒரு விளக்கைக் கட்டளையிடுவேன் என்று சொல்லியிருந்தார்?


Q ➤ 468. கர்த்தர் எதினிமித்தம் தாவீதின் வம்சத்தை அழிக்கச் சித்தமில்லாதிருந்தார்?


Q ➤ 469. யோராமின் நாட்களில் கலகம்பண்ணி, தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டவர்கள் யார்?


Q ➤ 470. இராத்திரியில் எழுந்திருந்து, ஏதோமியரையும் இரதங்களின் தலைவரையும் முறிய அடித்தவன் யார்?


Q ➤ 471. யோராம் யாரை விட்டபடியினால், லீப்னா பட்டணத்தார் கலகம்பண்ணினார்கள்?


Q ➤ 472. யோராம் மலைகளின்மேல்........உண்டாக்கினான்?


Q ➤ 473. யோராம் யாரைச் சோரம்போகப் பண்ணினான்?


Q ➤ 474. யார், எழுதின நிருபம் யோராமிடத்திற்கு வந்தது?


Q ➤ 475. எலியா என்பவன் யார்?


Q ➤ 476. யோராம் யாருடைய சோரமார்க்கத்திற்கு ஒத்தபடி யூதாவையும் எருசலேமின் குடிகளையும் சோரம்போகப் பண்ணினான்?


Q ➤ 477. தன்னைப் பார்க்கிலும் நல்லவர்களாயிருந்த யாரை யோராம் கொன்றுபோட்டான்?


Q ➤ 478. கர்த்தர் யோராமுக்கு உண்டான எல்லாரையும் எல்லாவற்றையும் எப்படி வாதிப்பார்?


Q ➤ 479. யோராம் எதினால் வாதிக்கப்படுவான் என்று நிருபத்தில் எலியா எழுதியிருந்தான்?


Q ➤ 480. கர்த்தர் எவர்களுடைய ஆவியை யோராமுக்கு விரோதமாக எழுப்பினார்?


Q ➤ 481. பெலிஸ்தரும், அரபியரும் யோராமின் அரமனையிலிருந்து எவர்களை பிடித்துக்கொண்டு போனார்கள்?


Q ➤ 482. யோராமுக்கு மீதியாக வைக்கப்பட்ட ஒரே குமாரன் யார்?


Q ➤ 483. குடல்களினால் உண்டான தீராத நோயினால் யோராமை வாதித்தவர்?


Q ➤ 484. யோராம் . ..........சரிந்து கொடிய வியாதியினால் செத்துப்போனான்?


Q ➤ 485. யோராமுக்காக அவனுடைய ஜனங்கள். ...... கொளுத்தவில்லை?


Q ➤ 486.விரும்புவாரில்லாமல் இறந்துபோன ராஜா யார்?


Q ➤ 487. ராஜாக்களின் கல்லறையில் வைக்கப்படாத ராஜா யார்?