Tamil Bible Quiz 2 Chronicles Chapter 17

Q ➤ 310. ஆசாவின் ஸ்தானத்தில் ராஜாவானவன் யார்?


Q ➤ 311. யோசபாத் யாருக்கு விரோதமாய்ப் பலப்பட்டான்?


Q ➤ 312. யூதாவின் அரணான பட்டணங்களிலெல்லாம் இராணுவத்தை வைத்தவன் யார்?


Q ➤ 313. யோசபாத் யூதா மற்றும் எப்பிராயீமின் பட்டணங்களில் வைத்தான்?


Q ➤ 314. யோசபாத் யார் நடந்த வழிகளில் நடந்தான்?


Q ➤ 315. கர்த்தர் யாருடைய கையில் ராஜ்யபாரத்தைத் திடப்படுத்தினார்?


Q ➤ 316. யோசபாத்துக்கு எவைகள் மிகுதியாயிருந்தது?


Q ➤ 317. யாருடைய இருதயம் கர்த்தருடைய வழிகளில் உற்சாகங்கொண்டது?


Q ➤ 318. யோசபாத் எவைகளை யூதாவை விட்டகற்றினான்?


Q ➤ 319. யோசபாத் யூதாவின் பட்டணங்களில் உபதேசம்பண்ணும்படிக்கு எவர்களை அனுப்பினான்?


Q ➤ 320. யோசபாத்தினால் அனுப்பப்பட்டவர்கள் எதை வைத்துக் கொண்டு யூதாவின் ஜனங்களுக்குப் போதித்தார்கள்?


Q ➤ 321. யூதாவைச் சுற்றியிருந்த தேசங்களுடைய ராஜ்யங்களின் மேலெல்லாம் வந்தது என்ன?


Q ➤ 322. யோசபாத்துக்குப் பகுதிப்பணத்தோடேகூடக் காணிக்கைகளையும் கொண்டுவந்தவர்கள் யார்?


Q ➤ 323. அரபியர் யோசபாத்துக்குக் கொண்டுவந்த ஆட்டுக்கடாக்கள் எவ்வளவு?


Q ➤ 324. அரபியர் யோசபாத்துக்குக் கொண்டுவந்த வெள்ளாட்டுக்கடாக்கள் எவ்வளவு?


Q ➤ 325. வரவர மிகவும் பெரியவனாகி, யூதாவில் கோட்டைகளையும், ரஸ்துக்களை வைக்கும் பட்டணங்களையும் கட்டியவன் யார்?


Q ➤ 326. யோசபாத்தின் நாட்களில் ஆயிரத்துக்கு அதிபதிகளில் தலைமையானவன் யார்?


Q ➤ 327. அத்னாவினிடத்தில் இருந்த பராக்கிரமசாலிகள் எத்தனைபேர்?


Q ➤ 328. அத்னாவுக்கு உதவியாயிருந்த சேனாபதி யார்?


Q ➤ 329. யோகனானிடத்தில் எத்தனைபேர் இருந்தார்கள்?


Q ➤ 330. யோகனானுக்கு உதவியாக இருந்தவன் யார்?


Q ➤ 331. அமசியாவின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 332. கர்த்தருக்குத் தன்னை உற்சாகமாய் ஒப்புக்கொடுத்தவன் யார்?


Q ➤ 333. அமசியாவினிடத்தில் எத்தனை பராக்கிரமசாலிகள் இருந்தார்கள்?


Q ➤ 334. பென்யமீனில் இருந்த பராக்கிமசாலி யார்?


Q ➤ 335. எலியாதாவினிடத்தில் வில்லும் கேடகமும் பிடிக்கிறவர்கள் எத்தனைபேர் இருந்தார்கள்?


Q ➤ 336. எலியாதாவுக்கு உதவியாக இருந்தவன் பெயர் என்ன?


Q ➤ 337. யோசபாத்திடத்தில் ஆயுதபாணிகள் எத்தனைபேர் இருந்தார்கள்?