Tamil Bible Quiz 2 Chronicles Chapter 1

Q ➤ 1.ராஜ்யத்திலே பலப்பட்டவன் யார்?


Q ➤ 2.சாலொமோனின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 3. சாலொமோனோடிருந்து அவனை மிகவும் பெரியவனாக்கியவர் யார்?


Q ➤ 4.சாலொமோனும் சபையார் அனைவரும் எங்கேயிருக்கிற மேடைக்குப் போனார்கள்?


Q ➤ 5.சாலொமோன் தேவனுடைய பெட்டியை எங்கிருந்து எருசலேமுக்குக் கொண்டு வந்தான்?


Q ➤ 6.தேவனுடைய ஆசரிப்புக்கூடாரம் எங்கே இருந்தது?


Q ➤ 7.தேவனுடைய ஆசரிப்புக்கூடாரத்தைப் பண்ணியவன் யார்?


Q ➤ 8.கர்த்தரின் வாசஸ்தலத்திற்கு முன்பாக இருந்தது எது?


Q ➤ 9.வெண்கலப் பலிபீடத்தை உண்டுபண்ணியவன் யார்?


Q ➤ 10. சாலொமோன் வெண்கலப் பலிபீடத்தின்மேல் எத்தனை சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினான்?


Q ➤ 11. தகனபலிகளைச் செலுத்திய அன்று ராத்திரியில் சாலொமோனுக்குத் தரிசனமானவர் யார்?


Q ➤ 12. "நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள்" யார், யாரிடம் கூறியது?


Q ➤ 13. சாலொமோன் தேவனிடம் எவைகளை வேண்டினான்?


Q ➤ 15.சாலொமோனுக்கு முன்னும் பின்னும் இருந்த ராஜாக்களுக்கு இல்லாத எவற்றை கர்த்தர் அவனுக்குக் கொடுத்தார்?


Q ➤ 16. இரதங்களையும் குதிரைவீரரையும் சேர்த்தவன் யார்?


Q ➤ 17. சாலொமோனுக்கு இருந்த இரதங்கள் எத்தனை?


Q ➤ 18. சாலொமோனுக்கு இருந்த குதிரைவீரர் எத்தனைபேர்?


Q ➤ 19. சாலொமோன் எவைகளை கற்களைப்போல அதிகமாக்கினான்?


Q ➤ 20. சாலொமோன் எவைகளை காட்டத்திமரங்கள்போல அதிகமாக்கினான்?


Q ➤ 21. சாலொமோனின் குதிரைகளும் புடவைகளும் எங்கேயிருந்து கொண்டுவரப்பட்டது?


Q ➤ 22.சாலொமோனுக்கு இரதத்தை எகிப்திலிருந்து எவ்வளவு வெள்ளிக்காசுக்குக் கொண்டு வந்தார்கள்?


Q ➤ 23. எகிப்திலிருந்து கொண்டு வந்த குதிரையின் மதிப்பு எவ்வளவு?