Tamil Bible Quiz 1 Corinthians Chapter 8

Q ➤ 348. நம்மெல்லாருக்கும் எதைக் குறித்த விஷயத்தில் அறிவு உண்டென்று தெரியுமென பவுல் கூறினார்?


Q ➤ 349. அறிவு எதை உண்டாக்கும்?


Q ➤ 350. பக்திவிருத்தியை உண்டாக்குவது எது?


Q ➤ 351. ஒன்றையும் அறியவேண்டிய பிரகாரமாக இன்னும் அறியாதவன் யார்?


Q ➤ 352. தேவனால் அறியப்பட்டிருக்கிறவன் யார்?


Q ➤ 353. உலகத்திலே ஒன்றுமில்லாதது எது?


Q ➤ 354. ஒருவரேயன்றி வேறொரு இல்லை?


Q ➤ 355. தேவர்கள் எனப்படுபவர்கள் எங்கே உண்டு?


Q ➤ 356. அநேக தேவர்களும் அநேக உண்டு?


Q ➤ 357. பிதாவாகிய யார், நமக்கு உண்டு?


Q ➤ 358. சகலமும் யாராலே உண்டாயிருக்கிறது?


Q ➤ 359. நாம் யாருக்கென்று உண்டாயிருக்கிறோம்?


Q ➤ 360. நம்முடைய ஒரே கர்த்தர் யார்?


Q ➤ 361. சகலமும் யார் மூலமாய் உண்டாயிருக்கிறது?


Q ➤ 362. நாம் யார் மூலமாய் உண்டாயிருக்கிறோம்?


Q ➤ 363. சிலர் இன்றையவரைக்கும் எதை ஒரு பொருளென்று எண்ணுகிறார்கள்?


Q ➤ 364. சிலர் எதற்குப் படைக்கப்பட்டதைப் புசிக்கிறார்கள்?


Q ➤ 365. விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டவைகளை புசிக்கிறவர்களின் பலவீனமாயிருப்பதால் அசுசிப்படுகிறது?


Q ➤ 366. எது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது?


Q ➤ 367. எதினால் நமக்கு ஒரு மேன்மையுமில்லை?


Q ➤ 368. எதினால் நமக்கு ஒரு குறையுமில்லை?


Q ➤ 369. போஜனத்தைக் குறித்த அதிகாரம் யாருக்கு தடுக்கலாகக் கூடாது?


Q ➤ 370. உன் அறிவினிமித்தம் யார், கெட்டுப்போகக் கூடாது?


Q ➤ 371. பலவீனமுள்ள சகோதரனுக்காகவும் மரித்தவர் யார்?


Q ➤ 372. சகோதரருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்வதால் யாருடைய மனசாட்சியைப் புண்படுத்துகிறோம்?


Q ➤ 373. பலவீனமுள்ளவர்களின் மனசாட்சியை புண்படுத்துகிறதினால் யாருக்கு விரோதமாய் பாவஞ்செய்கிறீர்கள்?


Q ➤ 374. போஜனம் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்கினால் எதைப் புசியாதிருப்பேன் என பவுல் கூறினார்?