Tamil Bible Quiz 1 Chronicles Chapter 25

Q ➤ 780. சுரமண்டலம், தம்புரு, கைத்தாளங்களால் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவர்கள் யார்?


Q ➤ 781. ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் குமாரரில் சிலரை எதற்கென்று பிரித்துவைத்தார்கள்?


Q ➤ 782. ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் குமாரரை ஊழியத்திற்கென்று பிரித்துவைத்தவர்கள் யார்?


Q ➤ 783. ராஜாவுடைய கட்டளைப்பிரமாணமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் யார்?


Q ➤ 784. ஆசாப்பின் குமாரரில் எத்தனைபேர் அவனோடே குறித்து வைக்கப்பட்டார்கள்?


Q ➤ 785. ஆசாப்பின் வசத்திலிருக்க பிரித்து வைக்கப்பட்ட அவன் குமாரரின் பெயர்கள் என்ன?


Q ➤ 786. கர்த்தரைப் போற்றித் துதித்துத் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் யார்?


Q ➤ 787. எதுத்தூனின் வசத்தில் சுரமண்டலம் வாசிக்க பிரித்து வைக்கப்பட்டவர்கள் யார்?


Q ➤ 788. கொம்பை தொனிக்கப்பண்ண, தேவவிஷயத்தில் ராஜாவுக்கு ஞானதிருஷ்டியுள்ள புருஷன் யார்?


Q ➤ 789. ஏமானின் வசத்தில் இருக்கும்படி பிரித்துவைக்கப்பட்டவர்கள் யார்?


Q ➤ 790. ஏமானின் குமாரர் எத்தனைபேர்?


Q ➤ 791. ஏமானுக்கு எத்தனை குமாரத்திகள் இருந்தார்கள்?


Q ➤ 792. கர்த்தரைப் பாடும் பாட்டுக்களை கற்றுக்கொண்டு நிபுணரானவர்கள் எத்தனைபேர்?


Q ➤ 793. கர்த்தரைப் பாடும் பாட்டைக் கற்றுக்கொண்டு நிபுணரானவர்கள் சரிசமானமாய் எதற்காக சீட்டுப்போட்டுக் கொண்டார்கள்?


Q ➤ 794. கர்த்தரைப் பாடும் பாட்டைக் கற்றுக்கொண்டவர்கள் எத்தனை சீட்டுப்போட்டார்கள்?