Tamil Bible Quiz 1 Chronicles Chapter 22

Q ➤ 703. "தேவனாகிய கர்த்தருடைய ஆலயம் இருக்கும் ஸ்தலம் இதுவே" -தாவீது எவ்விடத்தைக் கூறினான்?


Q ➤ 704. இஸ்ரவேல் தேசத்திலிருக்கிற அந்நியஜாதியாரைக் கூடிவரச் செய்தவன் யார்?


Q ➤ 705. தாவீது அந்நியஜாதியாரில் யாரை ஏற்படுத்தினான்?


Q ➤ 706. தாவீது எதற்காக கல்லுகளை பணிப்படுத்தும்படி கல்தச்சரை ஏற்படுத்தினான்?


Q ➤ 707. தாவீது வாசல்களின் கதவுகளுக்கு வேண்டிய ஆணிகளுக்கும் கீல்களுக்கும் எவைகளைச் சம்பாதித்தான்?


Q ➤ 708. தாவீது ஆலயத்துக்காகச் சம்பாதித்த வெண்கலம் எவ்வளவு?


Q ➤ 709. தாவீதுக்குத் திரளான கேதுருமரங்களைக் கொண்டுவந்தவர்கள் யார்?


Q ➤ 710. சாலொமோனின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 711. கர்த்தருக்குக் கட்டப்படும் ஆலயம் எப்படியிருக்கவேண்டும் என்று தாவீது கூறினான்?


Q ➤ 712. கர்த்தருக்குக் கட்டப்படும் ஆலயம் சகல தேசங்களிலும் ......... உடையதாய் விளங்கவேண்டும் என்று தாவீது கூறினான்?


Q ➤ 713. கர்த்தருக்குக் கட்டப்படும் ஆலயத்திற்காக தன் மரணத்திற்குமுன்னே திரளாய்ச் சவதரித்தவன் யார்?


Q ➤ 714. தாவீது ஆலயத்தைக் கட்டுகிறதற்காக யாருக்குக் கட்டளை கொடுத்தான்?


Q ➤ 715. தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட இருதயத்தில் நினைத்திருந்தவன் யார்?


Q ➤ 716.திரளான இரத்தத்தைச் சிந்தி பெரிய யுத்தங்களைப் பண்ணியது யார்?


Q ➤ 717. தாவீது கர்த்தருக்கு முன்பாக தரையிலே சிந்தப்பண்ணினான்?


Q ➤ 718. தாவீதுக்குப் பிறக்கப்போகிற குமாரன் எப்படியிருப்பான் என்று கர்த்தர் கூறியிருந்தார்?


Q ➤ 719. கர்த்தர் யாரை சுற்றிலுமிருக்கும் சத்துருக்களுக்கு விலக்கி அமர்ந்திருக்கப்பண்ணுவார்?


Q ➤ 720. சாலொமோனின் நாட்களில் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் எவைகளைக் கட்டளையிடுவார்?


Q ➤ 721. இஸ்ரவேலை ஆளும் தாவீதின் குமாரனின் ராஜாங்கத்தை என்றென்றைக்கும் நிலைப்படுத்துவேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 722. எவைகளை செய்ய கவனமாயிருந்தால் பாக்கியவானாயிருப்பாய் என்று தாவீது சாலொமோனிடம் கூறினார்?


Q ➤ 723. கர்த்தருடைய ஆலயத்துக்காக தாவீது சவதரித்த பொன் எவ்வளவு?


Q ➤ 724. கர்த்தருடைய ஆலயத்துக்காக தாவீது சவதரித்த வெள்ளி எவ்வளவு?


Q ➤ 725. நிறுத்து முடியாத அளவுக்கு தாவீது எவைகளைச் சவதரித்தான்?


Q ➤ 726. தான் சேர்த்துவைத்த எவைகளுக்குக் கணக்கில்லை என்று தாவீது கூறினான்?


Q ➤ 727. இஸ்ரவேல் ஜனங்களுக்கு நாலு திசையிலும் கர்த்தர் தந்தார்?


Q ➤ 728. கர்த்தருக்கு முன்பாகவும் அவருடைய ஜனத்திற்கு முன்பாகவும் கீழ்ப்பட்டிருந்தது எது?


Q ➤ 729. கர்த்தரைத் தேடுகிறதற்கு எவைகளை நேராக்க தாவீது பிரபுக்களிடம் கூறினான்?


Q ➤ 730. தேவனாகிய கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டுங்கள் என்று தாவீது யாரிடம் கூறினான்?