Tamil Bible Quiz Questions and Answers from Genesis Chapter-43 | தமிழில் பைபிள் வினாடி வினா (ஆதியாகமம்-43)

Tamil Bible Quiz on Genesis Chapter-43

Tamil Bible Quiz on Genesis: Test Your Biblical Knowledge

Book of Genesis Quiz in Tamil, Tamil Genesis Bible Quiz, Tamil Genesis Quiz, Tamil Genesis Trivia, Tamil Bible Quiz,
Bible Quiz from Genesis in Tamil

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Genesis 

Tamil Bible Quiz on Genesis Chapter-43 (Multiple Choice Quiz Questions)


1. உங்கள் சகோதரன் உங்களோடே கூட வராவிட்டால் நீங்கள் என் முகத்தை காண்பதில்லை என்று யோசேப்பு சொன்னதாக இஸ்ரவேலிடம் சொன்னது யார்?



2. நீரும் நாங்களும் எங்கள் குழந்தைகளும் சாகாமல் உயிரோடிருக்கும் படி, நாங்கள் புறப்பட்டு போகிறோம், பிள்ளையாண்டானை என்னோடே அனுப்பும் என்றது யார்?



3. பிசின் தைலம், தேன், கந்தவர்க்கம், வெள்ளைப்போளம், தெரபிந்து கொட்டை, வாதுமை கொட்டை ஆகியவற்றை இஸ்ரவேல் யாருக்கு காணிக்கையாக கொடுத்தனுப்பினான்?



4. இஸ்ரவேல் எதை இரட்டிப்பாய் கொண்டு போகச் சொன்னான்?



5. சாக்குகளில் பணம் கைப்பிசகாய் வந்திருக்கும் என்றது யார்?



6. எகிப்திலே பதினொரு சகோதரரோடு யோசேப்பு சாப்பிட்ட நேரம் எது?



7. யோசேப்பின் சகோதரரை யோசேப்பின் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போனது யார்?



8. இஸ்ரவேலின் குமாரர் எங்கள் பணம் எங்கள் சாக்கிலே இருந்தது என்று எகிப்தில் யாரிடம் சொன்னார்கள்?



9. உங்களுக்கு சமாதானம், பயப்பட வேண்டாம் என்றது யார்?



10. யோசேப்பின் சகோதரருக்கு கால்களை கழுவ தண்ணீரும், அவர்கள் கழுதைகளுக்கு தீவனமும் போட்டது யார்?



11. யார் வருமளவும் யோசேப்பின் சகோதரர் காணிக்கையை வைத்து காத்திருந்தார்கள்?



12. "மகனே, தேவன் உனக்கு கிருபை செய்யக்கடவர்" - இந்த வார்த்தை யார் யாரிடம் சொன்னது?



13. யோசேப்பு யாரிடம் பேசியதும், அழுகிறதற்கு இடம் தேடி அறைக்குள் போய் அழுதான்?



14. எகிப்தியர் யாரோடு சாப்பிடுவதை அருவருப்பாக எண்ணினர்?



15. யோசேப்பு தன் சகோதரரோடு சாப்பிடுகையில் யாருடைய பங்கு ஐந்து மடங்கு அதிகமாயிருந்தது?


You have answred of 15 questions successfuly