Tamil Bible Quiz Questions and Answers from Esther Chapter-3 | தமிழில் பைபிள் வினாடி வினா (எஸ்தர்-3)


1. அகாஸ்வேரு ராஜா ஆமான் என்னும் -------- ஐ மேன்மைப்படுத்தினார்?



2. ராஜாவின் அரண்மனை வாசலிலிருக்கிற ஊழியக்காரர்கள் யாரை வணங்கி நமஸ்கரித்து வந்தார்கள்?



3. ஆமானை வணங்காமலும், நமஸ்கரிக்காமலும் இருந்தது யார்?



4. "நீ ராஜாவின் கட்டளையை மீறுகிறது என்ன?" யார்? யாரிடம் கேட்டது?



5. அகாஸ்வேருவின் ராஜ்யமெங்கும் இருக்கிற யூதரையெல்லாம் சங்கரிக்க வகைதேடியது யார்?



6. ஆமானுக்கு முன்பாக ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு மாதத்தையும் குறித்து போடப்பட்ட சீட்டின் பெயர் என்ன?



7. பூர் என்னும் சீட்டு எந்த மாதம் போடப்பட்டது?



8. பூர் என்னும் சீட்டு எந்த மாதத்தின் மேல் விழுந்தது?



9. அகாஸ்வேரு ராஜாவுக்கு பதினாயிரம் தாலந்து வெள்ளியைக் கொடுப்பேன் என்றது யார்?



10. அம்மெதாத்தாவின் குமாரன், யூதரின் சத்துரு யார்?



11. அகாஸ்வேரு ராஜா தன் கையிலிருக்கிற மோதிரத்தைக் கழற்றி யாருக்குக் கொடுத்தான்?



12. ஆமான் ராஜாவின் சம்பிரதிகளை அழைத்த நாள் எது?



13. யூதர்களை அழிக்கும்படி கட்டளை எழுதப்பட்டு, யாரிடம் கொடுத்தனுப்பப்பட்டது?



14. எந்த நாளில் யூதஜனங்களில் சிறியோர், பெரியோர், குழந்தைகள், ஸ்திரீகளை அழிக்க வேண்டும் என கட்டளை அனுப்பப்பட்டது?



15. ----------- நகரம் கலங்கிற்று?


You have answred of 15 questions successfuly