Tamil Bible Quiz Questions and Answers from Acts chapter-28


1. பவுல் தப்பி கரை சேர்ந்த தீவின் பெயர்?



2. விரியன் பாம்பு யாருடைய கையை கவ்வியது?



3. மெலித்தா தீவார் யாரை பார்த்து 'இந்த மனுஷன் கொலை பாதகன்' என்றார்கள்?



4. மெலித்தா தீவார் யாரை பார்த்து 'இவன் தேவன்' என்றார்கள்?



5. மெலித்தா தீவு முதலாளியின் பெயர்?



6. தப்பி வந்தவர்களை புபிலியு எத்தனை நாள் பட்சமாய் விசாரித்தான்?



7. ஜுரத்தினாலும் இரத்தபேதியினாலும் வருத்தப்பட்டு கிடந்தது?



8. பவுல் மெலித்தா தீவிலே எத்தனை நாள் இருந்தார்?



9. மெலித்தா பட்டணத்தில் இருந்து எந்த பட்டணத்து கப்பலில் ஏறினார்கள்?



10. மிதுனம் என்னும் அடையாளம் எந்த பட்டணத்து கப்பலில் இருந்தது?



11. பவுல் சீரகூசா பட்டணத்தில் எத்தனை நாள் தங்கியிருந்தார்?



12. எந்த இடத்தில் உள்ள சகோதரர்கள் பவுலை ஏழு நாள் தங்களிடத்தில் இருக்க சொன்னார்கள்?



13. பவுல் எத்தனை நாளுக்கு பின் யூதரில் பிரதானமானவர்களை வரவழைத்தான்?



14. என் ஜனத்தார் மேல் யாதொரு குற்றஞ்சாட்ட வேண்டுமென்று நான் அப்படிச் செய்யவில்லை என்றது?



15. பவுல் வாடகை வீட்டில் எத்தனை நாள் இருந்தார்?


You have answred of 15 questions successfuly