Tamil Bible Quiz Judges Chapter 10

Q ➤ 402. தோதோவின் மகனின் பெயர் என்ன?


Q ➤ 403. பூவாவின் குமாரன் பெயர் என்ன?


Q ➤ 404. தோலா எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவன்?


Q ➤ 405. அபிமெலேக்குக்குப் பிறகு இஸ்ரவேலை இரட்சிக்க எழும்பியவன் யார்?


Q ➤ 406. தோலா எங்கே குடியிருந்தான்?


Q ➤ 407. தோலா எத்தனை வருஷம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்?


Q ➤ 408. தோலாவை எங்கே அடக்கம்பண்ணினார்கள்?


Q ➤ 409. தோலாவுக்குப்பின் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தவன் யார்?


Q ➤ 410. யாவீர் என்பவன் யார்?


Q ➤ 411. யாவீர் எத்தனை வருஷம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்?


Q ➤ 412. யாவீருக்கு எத்தனை குமாரர் இருந்தார்கள்?


Q ➤ 413..........மேல் ஏறும் முப்பது குமாரர் யாவீருக்கு இருந்தார்கள்?


Q ➤ 414. யாவீருக்கு எத்தனை ஊர்கள் இருந்தன?


Q ➤ 415. யாவீரின் ஊர்களுக்கு இருந்த பெயர் என்ன?


Q ➤ 416. யாவீரை எங்கே அடக்கம் பண்ணினார்கள்?


Q ➤ 417. இஸ்ரவேலை பெலிஸ்தர் கையிலும் அம்மோன் புத்திரர் கையிலும் விற்றுப்போட்டவர் யார்?


Q ➤ 418. பெலிஸ்தரும் அம்மோன் புத்திரரும் இஸ்ரவேலை எத்தனை வருஷம் நெருக்கினார்கள்?


Q ➤ 419. அம்மோன் புத்திரர் எவர்களோடே யுத்தம்பண்ண யோர்தானைக் கடந்து வந்தார்கள்?


Q ➤ 420. "நாங்கள் எங்கள் தேவனைவிட்டு, பாகால்களைச் சேவித்தோம்"-கூறியவர்கள் யார்?


Q ➤ 421. "இனி உங்களை இரட்சியேன்" யார், யாரிடம் கூறியது?


Q ➤ 422. கர்த்தர் இஸ்ரவேலரிடம் யாரை நோக்கி முறையிடச் சொன்னார்?


Q ➤ 423. இன்றைக்கு மாத்திரம் எங்களை இரட்சித்தருளும்"யார், யாரிடம் கூறியது?


Q ➤ 424. இஸ்ரவேலர் தங்கள் நடுவிலிருந்து எவற்றை விலக்கினார்கள்?


Q ➤ 425. இஸ்ரவேலர் அந்நிய தேவர்களை அகற்றிவிட்டு யாருக்கு ஆராதனை செய்தார்கள்?


Q ➤ 426. இஸ்ரவேலின் வருத்தத்தைப் பார்த்து மனதுருகியவர் யார்?


Q ➤ 427. அம்மோன் புத்திரர் எங்கே பாளயமிறங்கினார்கள்?


Q ➤ 428. இஸ்ரவேல் புத்திரர் எங்கே பாளயமிறங்கினார்கள்?


Q ➤ 429. யார், கீலேயாத்தின் குடிகளுக்கெல்லாம் தலைவனாய் இருப்பான் என்று ஜனங்கள் கூறினார்கள்?