Tamil Bible Quiz Questions and Answers from Genesis Chapter-30 | தமிழில் பைபிள் வினாடி வினா (ஆதியாகமம்-30)

Tamil Bible Quiz on Genesis Chapter-30

Tamil Bible Quiz on Genesis: Test Your Biblical Knowledge

Book of Genesis Quiz in Tamil, Tamil Genesis Bible Quiz, Tamil Genesis Quiz, Tamil Genesis Trivia, Tamil Bible Quiz,
Bible Quiz from Genesis in Tamil

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Genesis 

Tamil Bible Quiz on Genesis Chapter-30 (Multiple Choice Quiz Questions)


1. தன் சகோதரியின் மேல் பொறாமை கொண்டது யார்?



2. எனக்கு பிள்ளை கொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன் என்றது யார்?



3. பில்காளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தது யார்?



4. ராகேல் 'தேவன் என் வழக்கை தீர்த்து, என் சத்தத்தை கேட்டார்' என்று சொல்லி பில்காளின் மகனுக்கு என்ன பெயர் வைத்தாள்?



5. ராகேல் 'நான் மகா போராட்டமாய் என் சகோதரியோடே போராடி மேற்கொண்டேன்' என்று சொல்லி பில்காளின் மகனுக்கு என்ன பெயர் வைத்தாள்?



6. தாண்‌, நப்தலி இவர்களின் தாய் பெயர் என்ன?



7. யாக்கோபுக்கு பில்காள் பெற்ற பிள்ளைகளுக்கு பெயர் வைத்தது யார்?



8. சில்பாளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தது யார்?



9. லேயாள் 'ஏராளமாகிறது' என்று சொல்லி சில்பாளின் மகனுக்கு என்ன பெயர் வைத்தாள்?



10. லேயாள் 'நான் பாக்கியவதி' என்று சொல்லி சில்பாளின் மகனுக்கு என்ன பெயர் வைத்தாள்?



11. காத், ஆசேர் இவர்களின் தாய் பெயர் என்ன?



12. யாக்கோபு சில்பாள் பெற்ற பிள்ளைகளுக்கு பெயர் வைத்தது யார்?



13. யாக்கோபிடம் வந்து தூதாயீம் கனிகளால் உம்மைக் கொண்டேன் என்றது யார்?



14. லேயாள் 'என் வேலைக்காரியை என் புருஷனுக்கு கொடுத்த பலனை தேவன் எனக்கு தந்தார்' என்று சொல்லி தன் மகனுக்கு என்ன பெயர் வைத்தாள்?



15. லேயாள் 'தேவன் எனக்கு நல்ல ஈவைத் தந்தார்' என்று சொல்லி தன் மகனுக்கு என்ன பெயர் வைத்தாள்?



16. யாக்கோபுக்கு ஒரு குமாரத்தியைப் பெற்றது யார்?



17. ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன், தீனாள் இவர்களின் தாய் பெயர் என்ன?



18. யாக்கோபுக்கு லேயாள் பெற்ற பிள்ளைகளுக்கு பெயர் வைத்தது யார்?



19. ராகேல் 'தேவன் என் நிந்தையை நீக்கினார், இன்னும் ஒரு குமாரனை தருவார்' என்று சொல்லி தன் மகனுக்கு என்ன பெயர் வைத்தாள்?



20. யோசேப்பு, பென்யமீன் இவர்களின் தாய் பெயர் என்ன?



21. யாக்கோபுக்கு ராகேல் பெற்ற பிள்ளைகளுக்கு பெயர் வைத்தது யார்?



22. புள்ளியும், வரியும், கறுப்புமுள்ள _________ ஆடுகளை யாக்கோபு பிரித்தான்?



23. வரியும், புள்ளியும் உள்ள ________ ஆடுகளை யாக்கோபு பிரித்தான்?



24. 'நீ சொன்னபடியே ஆகட்டும்' என்றது யார்?



25. யாக்கோபு மற்றும் லாபானின் மந்தைக்கு இடையே இருந்த தூரம் எவ்வளவு?


You have answred of 25 questions successfuly